“புத்தகங்கள் அறிவுக்கே உணவை யூட்டிப்
புதிதான காட்சிகளை மனத்தி லேற்றி
வித்தகனாய்ச் செய்யுமென இலக்கி யத்து
வேலிக்குள் அடியெடுத்து வைத்தி டாது
நத்துமனப் பசிதீரப் படித்துப் பார்த்து
நாலைந்து பேர்களுக்கு விளக்கிக் கூறின்
அத்தனையும் அறிவாகி மனத்தி லேறும்;
அறிவாளி எனும் பெயரை உலகம் நல்கும்!”
- கவிஞர் கண்ணதாசன்
புதிதான காட்சிகளை மனத்தி லேற்றி
வித்தகனாய்ச் செய்யுமென இலக்கி யத்து
வேலிக்குள் அடியெடுத்து வைத்தி டாது
நத்துமனப் பசிதீரப் படித்துப் பார்த்து
நாலைந்து பேர்களுக்கு விளக்கிக் கூறின்
அத்தனையும் அறிவாகி மனத்தி லேறும்;
அறிவாளி எனும் பெயரை உலகம் நல்கும்!”
- கவிஞர் கண்ணதாசன்