பிரிட்டனில் பல வர்ண துலிப் பூக்கள் மலரும் காலம் இப்போது அரும்பியுள்ளது.
இங்குள்ள மிகப்பெரிய துலிப்பூந்தோட்டம் இப்போது வண்ணவண்ண மலர்களால் பூத்துக் குலுங்குகின்றது.
இந்தப் பூக்கள் வீணாக்கப்படாமல், முடியுமானவரைக்கும் முறையாகப் பறிக்கப்பட்டு அவற்றிலிருந்து உரிய பயன் பெறப்படுகின்றது.
பிரிட்டனில் பேர்கிங்ஹாம் அரண்மணைச் சூழல் உட்பட பல இடங்களில் இந்தப் பூ இப்போது பூத்துக்குலுங்க ஆரம்பித்துள்ளது.
